வர்ணமற்றது


எனக்கென ஏதும்
செய்யாதே

அப்போது
சுரக்கும்
உனக்கான
என் அன்பு
எனக்கு வேண்டும்

வர்ணமற்றது
மிக மிகத் தூயது

நீ
எனக்குச்
செய்யும்
பேருதவி அது