இருப்பு

இறந்து  விட்டால்
எனக்கென்ன கவலை
மற்றவர்க்கன்றோ என் கவலை

இருந்து விட்டாலும் தான்
எனக்கென்ன கவலை
நான் தான் இருக்கிறேனே

எனக்காகவும்