
வெளித் தெரியாது மணலோடு மணலாக காத்துக் கிடக்கின்றன கோடி விதைகள் ஒரு துளி ஈரத்துக்காய் தூறல் கூட போதும் மஞ்சளால் நிறைத்து விடுகிறது தன்னை பாலைக்கு மட்டுமே தெரிகிறது மழையை
வெளித் தெரியாது மணலோடு மணலாக காத்துக் கிடக்கின்றன கோடி விதைகள் ஒரு துளி ஈரத்துக்காய் தூறல் கூட போதும் மஞ்சளால் நிறைத்து விடுகிறது தன்னை பாலைக்கு மட்டுமே தெரிகிறது மழையை