
நாளை
வீடு திரும்புகிறேன்
என்
செல்ல
வீடு
பேசாது என்னை
சூழ்ந்து கொண்டு
உற்றுப் பார்த்தபடியிருக்கும்
அதை எனக்கு
மிகப் பிடிக்கும்
அதற்கும்..
என்று தான் நினைக்கிறேன்
மௌனத்தின் ஒலி
இனிப்பென்று
இம்முறையும்
கற்பனை செய்து கொள்கிறேன்
நாளை
வீடு திரும்புகிறேன்
என்
செல்ல
வீடு
பேசாது என்னை
சூழ்ந்து கொண்டு
உற்றுப் பார்த்தபடியிருக்கும்
அதை எனக்கு
மிகப் பிடிக்கும்
அதற்கும்..
என்று தான் நினைக்கிறேன்
மௌனத்தின் ஒலி
இனிப்பென்று
இம்முறையும்
கற்பனை செய்து கொள்கிறேன்