
ஆடலை பாடலை துள்ளலை துவளலை என் அனைத்தையும் மூடா தன் பெருவிழியால் இமையாது உறுத்து நோக்கிக் கொண்டேயிருக்கிறது என் முற்றத்து மாகடல் நானும்..
ஆடலை பாடலை துள்ளலை துவளலை என் அனைத்தையும் மூடா தன் பெருவிழியால் இமையாது உறுத்து நோக்கிக் கொண்டேயிருக்கிறது என் முற்றத்து மாகடல் நானும்..