
அறுந்த பின் மிச்சம் மட்டும் உயரத்தில் தொங்கிய படி ஊசலாடுகிறது இன்னும் எதுவுமே முடியவில்லை எல்லாவற்றையும் முடித்த பின் எதுவும் எஞ்சாதபோது நேர்த்தியாய் சொல்லிவிட்டுச் செல்ல இது விடை பெறுதலா என்ன
அறுந்த பின் மிச்சம் மட்டும் உயரத்தில் தொங்கிய படி ஊசலாடுகிறது இன்னும் எதுவுமே முடியவில்லை எல்லாவற்றையும் முடித்த பின் எதுவும் எஞ்சாதபோது நேர்த்தியாய் சொல்லிவிட்டுச் செல்ல இது விடை பெறுதலா என்ன