
வளைக்குள் வாழ்வு விடுத்து வெளிப்பட்டு பெருங்கருணையோ பெருங்கனவோ இன்றி பத்தி விரிக்க கொல்கிறது இல்லை கொல்லப்படுகிறது இரக்கமின்றி
வளைக்குள் வாழ்வு விடுத்து வெளிப்பட்டு பெருங்கருணையோ பெருங்கனவோ இன்றி பத்தி விரிக்க கொல்கிறது இல்லை கொல்லப்படுகிறது இரக்கமின்றி