மாய நதியில்..


கணம் கணமென
பெருகி

நித்தியமாய்
ஒழுகும்

இம்மாய நதியில்

மிதக்கின்றன
ஆயிரமாயிரம்

பொற்றாமரைகள்..

அதோ
அம்மூலையில்
மிதப்பது

என்னில்
ஸ்புரித்தது