
மழை பெய்த இரவுக்குப் பின் இன்னும் விடியாத கருக்கிருட்டில் வெற்றுக் கால்களில் தான் என்றாலும் தேங்கியிருக்கும் குட்டைகளில் கால் வைக்காது கவனமாய் பூ மாலையை நெஞ்சோடணைத்தபடி எப்படியும் சென்று சேர்ந்து விட வேண்டியது தான்
மழை பெய்த இரவுக்குப் பின் இன்னும் விடியாத கருக்கிருட்டில் வெற்றுக் கால்களில் தான் என்றாலும் தேங்கியிருக்கும் குட்டைகளில் கால் வைக்காது கவனமாய் பூ மாலையை நெஞ்சோடணைத்தபடி எப்படியும் சென்று சேர்ந்து விட வேண்டியது தான்