
மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்கிறாய் அதுவும் சன்னமாக.. முகம் திருப்பிக் கொள்கிறான் சிலுசிலுவென மென் மணலை புளகம் கொள்ளச் செய்த பூந்தூவலிடம்
மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்கிறாய் அதுவும் சன்னமாக.. முகம் திருப்பிக் கொள்கிறான் சிலுசிலுவென மென் மணலை புளகம் கொள்ளச் செய்த பூந்தூவலிடம்