
நான் அறியும் மணமே நீ அறிவதும் எனக்குத் தெரியும் வர்ணம் தான் உனக்கும் அச்சு அசலாய் அவ்வாறே தெரிகிறது அன்பே நாம் இருவரும் ஒருவரே இதை உனக்கு நான் வேறெப்படிச் சொல்வது
நான் அறியும் மணமே நீ அறிவதும் எனக்குத் தெரியும் வர்ணம் தான் உனக்கும் அச்சு அசலாய் அவ்வாறே தெரிகிறது அன்பே நாம் இருவரும் ஒருவரே இதை உனக்கு நான் வேறெப்படிச் சொல்வது