
கண்களை
கூசச் செய்கிறது
கண்ணீர் வரவழைக்கிறது
மெலிதாயிருந்தாலும் போதும
ஒரு திரையிருக்கட்டும்
அஃதின்றி
திறப்பதென்பதே கூட
கடினம் தான்
கண்களை
கூசச் செய்கிறது
கண்ணீர் வரவழைக்கிறது
மெலிதாயிருந்தாலும் போதும
ஒரு திரையிருக்கட்டும்
அஃதின்றி
திறப்பதென்பதே கூட
கடினம் தான்