
எம்முள் தொட முடியா மூலையில் விழி நாட்டி கால் மாற்றாது வெறித்த படி நின்றிருக்கும் தூய ஒருவள் அங்கே ஓய்வின்றி அலை தழுவ மணி ஒளிர எதிர்நோக்கி கல்லென உறைந்திருக்கிறாள்
எம்முள் தொட முடியா மூலையில் விழி நாட்டி கால் மாற்றாது வெறித்த படி நின்றிருக்கும் தூய ஒருவள் அங்கே ஓய்வின்றி அலை தழுவ மணி ஒளிர எதிர்நோக்கி கல்லென உறைந்திருக்கிறாள்