
ஒரு துளி இட்ட பின் எப்போதைக்குமாய் அருந்த முடிவதில்லை அதை அதுவாகத் தோன்றும் எதையும் விடம் கலப்பது பாலில் மட்டுமாக எப்போதுமே இருப்பதில்லை
ஒரு துளி இட்ட பின் எப்போதைக்குமாய் அருந்த முடிவதில்லை அதை அதுவாகத் தோன்றும் எதையும் விடம் கலப்பது பாலில் மட்டுமாக எப்போதுமே இருப்பதில்லை