
நதிகள் ஒன்றையொன்று நோக்கி பாய ஆரம்பிக்கும் போதே முடிவு செய்து விடுகின்றன தத்தம் தண்மையின் தத்தமது பள்ளங்களின் சங்கமத்தை அது வரை சுமந்து வந்த பூக்களோடும் மூன்றாவது படித்துறையில் இழுத்து விடப்பட்ட பாதி எரிந்த உடலோடும்
நதிகள் ஒன்றையொன்று நோக்கி பாய ஆரம்பிக்கும் போதே முடிவு செய்து விடுகின்றன தத்தம் தண்மையின் தத்தமது பள்ளங்களின் சங்கமத்தை அது வரை சுமந்து வந்த பூக்களோடும் மூன்றாவது படித்துறையில் இழுத்து விடப்பட்ட பாதி எரிந்த உடலோடும்