பூச்சொரிதல்

உடலெங்கும்
மலர் மட்டுமாய்
பூத்து நின்ற
அது

தழுவலுக்குப் பின்

போதும் போதுமெனும்
அளவு

பூப்பூவாய்
சொரிந்து கொண்டே
இருக்கிறது

மென்
முத்தங்களை..