
முன் உனைப் பார்த்த போது இது இப்படி நிகழும் என்றறிந்திருக்கவில்லை இதோ இவ்வளைவு திரும்பியதும் அதேயிடத்தில் மீண்டும் உனைப் பார்க்கும் போது என்னென்ன நிகழ்ந்திருக்கும் அறிவதற்கில்லை வளைவிலிருந்து வளைவுக்காய் வளைந்து வளைந்து செல்கிறது விழியற்றவனின்சுழற்பாதை