
ஊசி முனையளவும் வேடமற்ற ஆடையற்ற சுத்த முழுக் காமமும் கூட தெய்வமே தான் மரங்கள் நிறைந்த காட்டில் பாதக்குறடணிந்து பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்த இரவலனைப் போல
ஊசி முனையளவும் வேடமற்ற ஆடையற்ற சுத்த முழுக் காமமும் கூட தெய்வமே தான் மரங்கள் நிறைந்த காட்டில் பாதக்குறடணிந்து பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்த இரவலனைப் போல