
அவை ஒவ்வொன்றும் உயிருடன் தான் வாழ்கின்றன அத்திக்கில் பார்ப்போரைக் கூட எட்டிப் பிடித்து பித்தாக்குகின்றன உறக்கத்தையும் கனவையும் கண்ணீரையும் சூடிய சிரிக்கும் கல்லறைகள்
அவை ஒவ்வொன்றும் உயிருடன் தான் வாழ்கின்றன அத்திக்கில் பார்ப்போரைக் கூட எட்டிப் பிடித்து பித்தாக்குகின்றன உறக்கத்தையும் கனவையும் கண்ணீரையும் சூடிய சிரிக்கும் கல்லறைகள்