
கை கால்களை ஆட்டியாட்டி குப்புற விழுந்தே விடும் குழந்தையாய் செதுக்கத் துவங்கினான் உருவு கொண்டு வந்தது அவன் கண்டதா என்ன தனக்கென மனம் கொண்டுள்ளது மாலை வண்ணங்களில் தம்மை நிகழ்த்திக் கொள்ளும் புதுப்புதுக் கோலங்களைப் போல
கை கால்களை ஆட்டியாட்டி குப்புற விழுந்தே விடும் குழந்தையாய் செதுக்கத் துவங்கினான் உருவு கொண்டு வந்தது அவன் கண்டதா என்ன தனக்கென மனம் கொண்டுள்ளது மாலை வண்ணங்களில் தம்மை நிகழ்த்திக் கொள்ளும் புதுப்புதுக் கோலங்களைப் போல