
என்ன மகிழ்ச்சி வந்து விட்டதென்று பொங்கிப் பொங்கிச் சிரிக்கிறது இந்த நீரூற்று வாசனையும் அழகுமாய் பூக்கள் சொரிந்து நிற்கிறது இந்த மரம் அந்தியின் தொடுவானைப் போல சிவந்திருக்கிறது இப்போது தான் கழுவிய இந்த மருதாணிக் கை
என்ன மகிழ்ச்சி வந்து விட்டதென்று பொங்கிப் பொங்கிச் சிரிக்கிறது இந்த நீரூற்று வாசனையும் அழகுமாய் பூக்கள் சொரிந்து நிற்கிறது இந்த மரம் அந்தியின் தொடுவானைப் போல சிவந்திருக்கிறது இப்போது தான் கழுவிய இந்த மருதாணிக் கை