
ஒரு பெரும் ஆல மரம் அதன்கீழ் ஒரு சிறிய செடி தெரியாமல் முளை விட்டு விட்டது மரத்தின் மூச்சு சதா அதன் கழுத்தில் சோகையானது செடி இரங்கிய மரம் தன்னை கொஞ்சமே கொஞ்சம் வளைத்துக் கொண்டது வெளிச்சம் கிடைப்பதற்காக
ஒரு பெரும் ஆல மரம் அதன்கீழ் ஒரு சிறிய செடி தெரியாமல் முளை விட்டு விட்டது மரத்தின் மூச்சு சதா அதன் கழுத்தில் சோகையானது செடி இரங்கிய மரம் தன்னை கொஞ்சமே கொஞ்சம் வளைத்துக் கொண்டது வெளிச்சம் கிடைப்பதற்காக