
மழையில் நனைந்து இசைக் குயிலெனப் பாடி நடையே ஆடலாக மலரும் நேரத்திற்காய் காத்திருந்து அணிந்து கோலத்தை வர்ணங்களால் நிறைத்து பின் கவிதைகள் எழுதியவள் கருப்பு குள்ளம் குண்டு என்பதாக அறியப்படலானாள் பின் அவளும் சொல் மிகையான கவிதையானாள்
மழையில் நனைந்து இசைக் குயிலெனப் பாடி நடையே ஆடலாக மலரும் நேரத்திற்காய் காத்திருந்து அணிந்து கோலத்தை வர்ணங்களால் நிறைத்து பின் கவிதைகள் எழுதியவள் கருப்பு குள்ளம் குண்டு என்பதாக அறியப்படலானாள் பின் அவளும் சொல் மிகையான கவிதையானாள்