
ஒரு நாள் இதுவாய் மறு நாள் அதுவாய் ஆடி காட்டும் அன்றைய பிம்பத்தில் தன்னை நிறைத்துக் கொள்கிறாள் பின் ஓரிரவில் அனைத்தையும் களைந்து ஆடியே இல்லாத மூலையில் தனக்கே தனக்கான இருளில் கரைந்து அமர்கிறாள்
ஒரு நாள் இதுவாய் மறு நாள் அதுவாய் ஆடி காட்டும் அன்றைய பிம்பத்தில் தன்னை நிறைத்துக் கொள்கிறாள் பின் ஓரிரவில் அனைத்தையும் களைந்து ஆடியே இல்லாத மூலையில் தனக்கே தனக்கான இருளில் கரைந்து அமர்கிறாள்