நவராத்திரி கிருதி-7

If the video doesn’t play click on the title of the video

சுவாதித் திருநாளின் ஏழாவது நவராத்திரி கிருதியான ‘ஜனனி பாஹி’ என்ற இப்பாடல், சுத்த சாவேரி ராகத்தில் அமைந்துள்ளது. பாடுபவர்: சவிதா நரசிம்மன்.

If the video doesn’t play click on the title of the video

முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய ‘மரகத வல்லீம்’ என்ற இந்தப் பாடல் காம்போதி ராகத்தில் அமைந்துள்ளது. பாடுபவர்: கே.வி. நாராயணசாமி.

If the video doesn’t play click on the title of the video

முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய கமலாம்பா நவாவரணத்தின் ஏழாவது கிருதியான ‘ஸ்ரீ கமலாம்பிகாயாம்’ என்ற இப்பாடல் சஹானா ராகத்தில் அமைந்துள்ளது. முதல் வார்த்தையான கமலாம்பிகாயாம் ஏழாவது விபக்தியில் அமைந்துள்ளது பாடகர்: சஞ்சய் சுப்ரமணியன்.