நவராத்திரி கிருதி-5

If the video doesn’t play click on the title of the video

சுவாதித் திருநாள் இயற்றிய ஐந்தாவது நவராத்திரி கிருதியான ‘ஜனனி மாமவ’ என்ற இப்பாடல், பைரவி ராகத்தில் அமைந்துள்ளது. பாடுபவர்கள்: திருச்சூர் சகோதரர்கள்.

If the video doesn’t play click on the title of the video

ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் இயற்றிய கமாஸ் ராகத்தில் அமைந்த ‘மாதே மலையத்வஜ பாண்ட்ய சஞ்சாதே’ என்ற இந்த தாரு வர்ணம் அன்னை மீனாக்ஷியைப் போற்றி எழுதப்பட்டது. பாடுபவர்கள் ரஞ்சனி காயத்ரி சகோதரிகள்.

If the video doesn’t play click on the title of the video

கமலாம்பா நவாவரணத்தின் ஐந்தாவது கிருதியான ‘ ஸ்ரீ கமலாம்பாயா பரம் நஹிரே ரே சித்த..’ என்ற இப்பாடல் பைரவி ராகத்தில் அமைந்துள்ளது. ‘கமலாம்பாயா’ என்ற முதல் சொல் ஸமஸ்க்ருதத்தின் ஐந்தாம் விபக்தியில் அமைந்துள்ளது. பாடுபவர்: சீதா ராஜன்.