நவராத்திரி கிருதி-3

If the video doesn’t play click on the title of the video

சுவாதித் திருநாளின் மூன்றாம் நவராத்திரி கிருதியான ‘தேவி பாவனே சேவே’ என்ற இப்பாடல் சாவேரி ராகத்தில் அமைந்துள்ளது. பாடுபவர்: கே.வி. நாராயணசாமி.

If the video doesn’t play click on the title of the video

‘தாரிணி தெலுசு கொண்டி’ என்ற இப்பாடல் தியாகய்யரால் திருவொற்றியூர் திரிபுர சுந்தரியம்மனின் பெயரில் இயற்றப்பட்டது. இது ராகம் சுத்த சாவேரியில் அமைந்துள்ளது. இந்த ராகத்தின் ஹிந்துதானி வடிவம் தான் துர்கா ராகம். பாடகர்- ஜி.என்.பாலசுப்ரமணியன்.

If the video doesn’t play click on the title of the video

முத்துஸ்வாமி தீக்ஷிதரின் கமலாம்பா நவாவரணத்தின் மூன்றாம் பாடலான ‘கமலாம்பிகயா கடாக்ஷிதோஹம்’ என்ற இப்பாடல் சங்கராபரணத்தில் அமைந்துள்ளது. ‘கமலாம்பிகயா’ என்ற முதற்சொல் ஸ்மஸ்க்ருதத்தின் மூன்றாம் விபக்தியில் அமைந்துள்ளது.