யாமேயாம்..

அடங்கி இரு

அமைந்து வாழ்

பணிந்து நட

உன் வரம்பிது

மீறல் வேண்டாம்..

அல்லோம்.

யாம்

யாருக்கும் குடியல்லோம்

அன்புக்கன்றி..

அன்பையும் யாம் அஞ்சோம்

யாம்

வரம்பின்றி விரிவோம்

நீரும் யாமேயாம்