
ஆடையின்றி இருந்தேன்
ஆடை அணியச் சொன்னாய்
அணிகள் பூணச் சொன்னாய்
உன் மீது இரக்கம் கொண்டேன்
அனைத்தையும் அணிந்து கொண்டேன்
நிறைந்திருக்கிறேன் என்று கண்ணீர் மல்கினாய்
பாவம் நீ
நீ விரும்பும் வரை ஆடை புனைந்திருப்பேன்
நிம்மதியாக இரு.
ஆடையின்றி இருந்தேன்
ஆடை அணியச் சொன்னாய்
அணிகள் பூணச் சொன்னாய்
உன் மீது இரக்கம் கொண்டேன்
அனைத்தையும் அணிந்து கொண்டேன்
நிறைந்திருக்கிறேன் என்று கண்ணீர் மல்கினாய்
பாவம் நீ
நீ விரும்பும் வரை ஆடை புனைந்திருப்பேன்
நிம்மதியாக இரு.